286
திண்டுக்கல்லில் 2 குழந்தைகள், 2 பெரியவர்கள் என 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 பேர் லேசா...

407
திருவண்ணாமலை மாவட்டம் வழுதலங்குணத்தில் செயல்படும் பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் மனோதங்கராஜ், ஆய்வு செய்ததார். விவசாயிகள் கொண்டு வரும் பாலை இயந்திரம் மூலமாக பரிசோதித்து அதிலுள்ள கொழுப்பு மற்று...

512
1999-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான கார்கில் போரில் நேரடியாக ஈடுபட்டதை பாகிஸ்தான் ராணுவம் பகிரங்கமாக முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தினத்தையொட்டி, ராவல்பிண்டியில் நடைபெற்ற ந...

483
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு செய்தியாளர்கள...

399
ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு த...

572
போர் நெருக்கடியில் சிக்கி உள்ள உக்ரைனில் இருந்து பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.. 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் யூலியா ஷுலியார் மற்றும் நடாலியா க...

426
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியபடி உக்ரைன் படைகள் முன்னேறி வருவதால், வெடிகுண்டு தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் கான்கிரீட் அறைகளை அங்குள்ள பேருந்து நிறுத்தங...



BIG STORY